×

தமிழக – கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு

சென்னை : தமிழக – கேரள எல்லையான புளியரை அருகே முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டு யானை உயிரிழந்தது. நீண்ட நேரமாக தோட்டத்தில் நின்ற ஆண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சையளித்தனர். சிகிச்சையின் போதே கீழே விழுந்த யானைக்கு மீண்டும் சிகிச்சை அளித்த நிலையில் யானை உயிரிழந்தது.

The post தமிழக – கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu-Kerala ,CHENNAI ,Puliyarai ,Tamil Nadu - Kerala ,Dinakaran ,
× RELATED தமிழகம், கேரளாவில் மலைப்பகுதிகளுக்கு...